Friday, October 9, 2009


சலனம் செய்தாய் என் மனதில்
சாந்தி கண்டேன் அவள் நினைவில்
சேர்ந்தாள் இரண்டற என்கூட
செப்பிவிட்டாள் யானுனதே என்றே
நம்பி யானும் தொடர்ந்தேனே
நம்பு மோசம் புரியாள் என்றே
நடந்ததோ மாற்றம் அறிவீரோ
நம்ப மாட்டீர் சொன்ihல் யான்
துணிந்து செய்தாள் அசை;செயலை
தவிக்கவே விட்டாள் என்னதை;தனியாய்
தாங்கா தென்றே அவள் அறிவாள்
தகும் என்றே நினதை;திட்டாளோ?

என்ன குற்றம் செய்தேன் யான்?
எதற்காய் இத்தண்டனi எனக்கு
எதனும் குற்றம் இருப்பின் அது
என்னi நேசிக்க விட்டதுவொன்றே

காதலது தெய்வீகமாம்
காண்பதெலாம் நின் முகமாம் ஆமாம்
காரிகைகள் இப்படித்தான் சாட்டிடுவார்
காதுகொடுத்து தேற்றிற்றேல் தெரிந்தீர்

அறியா மாந்தரே அறிவீர்
அறமறியாப் பாவையரை நம்பாதீர்
அஃநன்றி நடந்தீரோ தெரிந்தீர்
அன்புப் பிரிவை தாங்க மாட்டீர்

No comments: