Friday, November 20, 2009







கண்ணற்ற ஆடி

பார்த்தேன்
பார்த்தது
சிரித்தேன்
சிரித்தது
திரும்பினேன்
திரும்பி இருக்கும்
சகிக்காதென்பதால்
பார்க்கவில்லை
எதிர்பட்டவன்
சிரித்தான்
சகிக்கவில்லை-அவன்
முதுகைத்
தேடினேன்

No comments: